ஹூவாய்-ன் பி- சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நேற்று பாரிஸில் அறிமுகப்படுத்தபட்டது. இந்த பி- சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் சிறந்த கேமரா அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன.அதிலும்,குறிப்பாக பி-30மற்றும் பி-30 ப்ரோ இவற்றில் சிறந்து விளங்கியுள்ளது
சிறப்பம்சங்கள்:...
பயனர்களின் பாதுகாப்பு கவனத்திற்கு இணங்கி, வாட்ஸப் பிளஸ் மற்றும் ஜிபி வாட்ஸப் போன்ற பயன்பாட்டின் திருத்தப்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்தி வந்த பயனர்களின் அக்கௌன்ட்ளை, பேஸ்புக் வைத்திருக்கும் செய்தியிடலான வாட்ஸப் தடை செய்துள்ளது.
இதுபோன்ற...
Xiaomi இந்தியாவில் முதல் தடவையாக ஆண்ட்ராய்டு கோ தொலைபேசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா 1, சாம்சங் கேலக்ஸி J2 , மைக்ரோமேக்ஸ் பாரேட் கோட் மற்றும் ஜியோபோன் போன்ற கையடக்க தொலைபேசிகளுக்கு எதிராக...
சாம்சங் தரப்பில், சாம்சங் கேலக்ஸி எஸ் 10, எஸ் 10 +, S10e உயர் நிலை ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. கேலக்ஸி எஸ் 10, எஸ் 10 + ஸ்மார்ட்போன்கள் இன்ஃபிநிட்டி-ஓ டிஸ்ப்ளேக்களுடன்,...
கடந்த வார இறுதியில் (Redmi Go) ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் முழு விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்தது.இந்த ஸ்மார்ட்போனின் பெயரும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , சில விவரக்குறிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
1280...
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸின் M- சீரிஸ்(M-10,M-20) ஸ்மார்ட் போன்கள் நேற்று அறிமுகமாகியுள்ளது. பட்ஜெட் விலையில் பல விதமான புதிய வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரெட்மிக்கு போட்டியாக சாம்சங் தரப்பில் வந்துள்ளது என்பது...